Post Top Ad
Your Ad Spot
Showing posts with label People's. Show all posts
Showing posts with label People's. Show all posts
Monday, June 20, 2022
Monday, May 30, 2022
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும்: மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை
வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1955ம் ஆண்டு சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றது. இந்த பள்ளியில் தமிழ்வழிக் கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என இருவழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள் அரசு துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 1200 மாணவர்களும், 55 ஆசிரியர்களும் இப்பள்ளியில் உள்ளனர். இந்த பள்ளிக்கு அடிப்படைத் தேவைகள் போதுமானதாக இல்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு போதிய நிதி உதவியும், மாணவர்கள் அமர்வதற்கு இருக்கைகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து உதவிகள் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக முன்னாள் மாணவர்களுடைய உதவி தடைபட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர பெற்றோர் சங்கத்தினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1955ம் ஆண்டு சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றது. இந்த பள்ளியில் தமிழ்வழிக் கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என இருவழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள் அரசு துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 1200 மாணவர்களும், 55 ஆசிரியர்களும் இப்பள்ளியில் உள்ளனர். இந்த பள்ளிக்கு அடிப்படைத் தேவைகள் போதுமானதாக இல்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு போதிய நிதி உதவியும், மாணவர்கள் அமர்வதற்கு இருக்கைகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து உதவிகள் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக முன்னாள் மாணவர்களுடைய உதவி தடைபட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர பெற்றோர் சங்கத்தினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Wednesday, November 24, 2021
தமிழகத்தில் இன்று 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்
சென்னை தமிழகம் முழுவதும் இன்று 11 வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடந்துவந்த மெகா கரோனா தடுப் பூசி முகாம், கடந்த வாரம் முதல் கூடுதலாக வியாழக்கிழமையும் நடத்தப்படுகிறது. இதுவரை 10 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 76 சத வீதத்தினர் முதல் தவணை தடுப் பூசியும், 40 சதவீதத்தினர் 2 தவணைதடுப்பூசியையும் செலுத் திக் கொண்டுள்ளனர். இந்நிலை யில், 11-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று (நவ.25) நடக்கவுள்ளது. 2-ம் தவணை செலுத்தாமல் உள்ள 70 லட்சம் பேர் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தமிழகம் முழுவதும் இன்று 11 வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடந்துவந்த மெகா கரோனா தடுப் பூசி முகாம், கடந்த வாரம் முதல் கூடுதலாக வியாழக்கிழமையும் நடத்தப்படுகிறது. இதுவரை 10 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 76 சத வீதத்தினர் முதல் தவணை தடுப் பூசியும், 40 சதவீதத்தினர் 2 தவணைதடுப்பூசியையும் செலுத் திக் கொண்டுள்ளனர். இந்நிலை யில், 11-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று (நவ.25) நடக்கவுள்ளது. 2-ம் தவணை செலுத்தாமல் உள்ள 70 லட்சம் பேர் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Announcements,
Corona,
COVID-19,
Information,
People's,
TamilNadu,
Vaccinations
Sunday, November 21, 2021
புதிய அரசு கலைக் கல்லுாரி பட்டியல் - கிராமப்புற மாணவ மாணவியர் ஏமாற்றம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசு கலைக் கல்லுாரிக்கான அரசாணை பட்டியலில், சேலம் மாவட்டம் வாழப்பாடி இடம் பெறாததால், 10 ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் இப்பகுதி கிராமப்புற மக்கள் மற்றும் மாணவ–மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள வாழப்பாடி பேரூராட்சி, சேலம் மாவட்டம் அருநுாற்றுமலை, கல்வராயன்மலை மற்றும் தருமபுரி மாவட்டம் சேலுார், வேலனுார், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று, இளங்கலை மற்றும் அறிவியல் பட்டம் பயில விரும்பும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ–மாணவியர், சேலம், ஆத்துார், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இதனால், குறித்த நேரத்திற்கு கல்லுாரிக்குச் சென்று வீடு திரும்ப முடியாமலும், தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வாழப்பாடி பகுதி கிராமப்புறங்களில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது. எனவே, வாழப்பாடி சுற்றுப்புற மாணவ–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 2013ல் நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது, வாழப்பாடிக்கு பிரசாரத்திற்கு வந்திருந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘ஏற்காடு தொகுதிக்குள்பட்ட வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியில் கல்லுாரி துவக்கப்படும்’ என்றார். ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து, 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்கப்படுமென அதிமுக மற்றும் திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வாழப்பாடியில் கலைக் கல்லுாரி அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, எதிர் வரும் கல்வியாண்டில் வாழப்பாடியில் அரசு கலைக் கல்லுாரியை தொடங்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லுாரிகள் தொடங்கப்படுமென, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டதால், இதில் வாழப்பாடியும் ஒன்றாக இருக்குமென்ற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அடுத்தாண்டு தொடங்கப்படவுள்ள அரசு கலைக் கல்லுாரிகளின் பட்டியல் குறித்த அரசாணையில், விருதுநகர் திருச்சுழி, கள்ளக்குறிச்சி திருக்கோவிலுார், ஈரோடு தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மானுார், திருப்பூர் தாராபுரம், தர்மபுரி ஏரியூர், புதுக்கோட்டை ஆலங்குடி, வேலுார் சேர்க்காடு, திருவாரூர் கூத்தாநல்லுார் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் வாழப்பாடி இடம் பெறாததால் இப்பகுதி கிராமப்புற பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, எதிர் வரும் கல்வியாண்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள வாழப்பாடி பேரூராட்சி, சேலம் மாவட்டம் அருநுாற்றுமலை, கல்வராயன்மலை மற்றும் தருமபுரி மாவட்டம் சேலுார், வேலனுார், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று, இளங்கலை மற்றும் அறிவியல் பட்டம் பயில விரும்பும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ–மாணவியர், சேலம், ஆத்துார், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இதனால், குறித்த நேரத்திற்கு கல்லுாரிக்குச் சென்று வீடு திரும்ப முடியாமலும், தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வாழப்பாடி பகுதி கிராமப்புறங்களில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது. எனவே, வாழப்பாடி சுற்றுப்புற மாணவ–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 2013ல் நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது, வாழப்பாடிக்கு பிரசாரத்திற்கு வந்திருந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘ஏற்காடு தொகுதிக்குள்பட்ட வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியில் கல்லுாரி துவக்கப்படும்’ என்றார். ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து, 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்கப்படுமென அதிமுக மற்றும் திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வாழப்பாடியில் கலைக் கல்லுாரி அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, எதிர் வரும் கல்வியாண்டில் வாழப்பாடியில் அரசு கலைக் கல்லுாரியை தொடங்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லுாரிகள் தொடங்கப்படுமென, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டதால், இதில் வாழப்பாடியும் ஒன்றாக இருக்குமென்ற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அடுத்தாண்டு தொடங்கப்படவுள்ள அரசு கலைக் கல்லுாரிகளின் பட்டியல் குறித்த அரசாணையில், விருதுநகர் திருச்சுழி, கள்ளக்குறிச்சி திருக்கோவிலுார், ஈரோடு தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மானுார், திருப்பூர் தாராபுரம், தர்மபுரி ஏரியூர், புதுக்கோட்டை ஆலங்குடி, வேலுார் சேர்க்காடு, திருவாரூர் கூத்தாநல்லுார் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் வாழப்பாடி இடம் பெறாததால் இப்பகுதி கிராமப்புற பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, எதிர் வரும் கல்வியாண்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
அரசு கலைக்கல்லூரிக்கு மக்கள் தானமாக கொடுக்கும் 5 ஏக்கர் நிலம்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டியில் மக்கள் அரசு கலைக்கல்லூரிக்கு தானமாக கொடுக்க இருக்கும் நிலத்தினை கலெக்டர் ஆய்வு செயதார். தரகம்பட்டியில் அரசு கலைக்கல்லூரிக்கு 5 ஏக்கர் தானமாக கொடுக்க இருக்கும் நிலத்தினை நேற்று மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக தரகம்பட்டி கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.
அதற்கு புதியதாக நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தரகம்பட்டியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தினை தேர்வு செய்தனர். இதனை கண்டித்து தரகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி தாசில்தாரிடம் மனு அளித்தனர். கல்லூரிக்கு தேவையான 5 ஏக்கர் நிலத்தினை தரகம்பட்டியைச் சேர்ந்த ஊர்கவுண்டர் மாரியப்பன், ஊர் முக்கியஸ்தர் கிருஷ்ணன், நல்லதம்பி வகையறா, தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தினை தானமாக கொடுக்க முன் வந்தனர்.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கல்லூரிக்கு தானமாக கொடுக்க இருக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபுதீன், கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கல்லூரி துறை திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் டாக்டர் மேகலா, தரகம்பட்டி கல்லூரி முதல்வர் (பொ) பாலுசாமி, தாசில்தார் ராஜாமணி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதற்கு புதியதாக நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தரகம்பட்டியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தினை தேர்வு செய்தனர். இதனை கண்டித்து தரகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி தாசில்தாரிடம் மனு அளித்தனர். கல்லூரிக்கு தேவையான 5 ஏக்கர் நிலத்தினை தரகம்பட்டியைச் சேர்ந்த ஊர்கவுண்டர் மாரியப்பன், ஊர் முக்கியஸ்தர் கிருஷ்ணன், நல்லதம்பி வகையறா, தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தினை தானமாக கொடுக்க முன் வந்தனர்.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கல்லூரிக்கு தானமாக கொடுக்க இருக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபுதீன், கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கல்லூரி துறை திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் டாக்டர் மேகலா, தரகம்பட்டி கல்லூரி முதல்வர் (பொ) பாலுசாமி, தாசில்தார் ராஜாமணி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Monday, November 15, 2021
குறைந்த காலத்தில் இரண்டு மடங்கு தருவதாக ஏமாற்றும் பவர் பேங்க் செயலி - பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க தனி எண், இமெயில் முகவரி - சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு
குறைந்த காலத்தில் இரண்டு மடங்கு தருவதாக ஏமாற்றும் பவர் பேங்க் செயலி - பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க தனி எண், இமெயில் முகவரி அறிவித்த சிபிசிஐடி போலீசார்!
பத்திரிக்கை செய்தி குறிப்பு
தமிழ்நாடு, சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவில் வலைதளம் மூலம் பவர் பேங்க் என்ற செயலியில் பண முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பவர் பேங்க் என்ற செயலி கூகுல் பிளே ஸ்டோரில் உள்ளது. இது நேரடியாக பொதுமக்களை குறைந்த காலத்திற்குள் இரண்டு மடங்கு பணம் தருவதாக ஏமாற்றும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம் அதிக மக்கள் ஏமாற்றப்பட்டு மாநிலங்களில் இந்த பவர் பேங்க் செயலி சம்மந்தமாக பல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,
இந்த பவர் பேங்க் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது இருந்தால் விசாரணை அதிகாரி திருமதி.A.வசந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவு, சென்னை என்பவரை தொலைபேசி 676001.9444128512 அணுகவும். மற்றும் மின் அஞ்சல் முகவரி cbcyber@nic.in மூலம் மேலும் மின் அஞ்சல் மற்றும் விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின் அஞ்சல் அஞ்சல் முகவரி cbcyber@nic.in
பத்திரிக்கை செய்தி குறிப்பு
தமிழ்நாடு, சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவில் வலைதளம் மூலம் பவர் பேங்க் என்ற செயலியில் பண முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பவர் பேங்க் என்ற செயலி கூகுல் பிளே ஸ்டோரில் உள்ளது. இது நேரடியாக பொதுமக்களை குறைந்த காலத்திற்குள் இரண்டு மடங்கு பணம் தருவதாக ஏமாற்றும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம் அதிக மக்கள் ஏமாற்றப்பட்டு மாநிலங்களில் இந்த பவர் பேங்க் செயலி சம்மந்தமாக பல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,
இந்த பவர் பேங்க் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது இருந்தால் விசாரணை அதிகாரி திருமதி.A.வசந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவு, சென்னை என்பவரை தொலைபேசி 676001.9444128512 அணுகவும். மற்றும் மின் அஞ்சல் முகவரி cbcyber@nic.in மூலம் மேலும் மின் அஞ்சல் மற்றும் விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின் அஞ்சல் அஞ்சல் முகவரி cbcyber@nic.in
Saturday, November 13, 2021
மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியீடு
மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது!
கிரேட்டர் சென்னை மாநகராட்சி
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை
மழைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்
1. மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, கைகளை கழுவ வேண்டும்
20 விநாடிகளுக்கு அடிக்கடி சோப்புடன். 2. குடிநீரை 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து (ரோல் கொதிநிலை) ஆறிய பிறகு குடிக்கவும்.
3. மேல்நிலைத் தொட்டி, கிணறுகள் மற்றும் கிணறுகளில் முறையான குளோரினேஷன் செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்
வீடுகளில் சம்ப்கள்:
அ. கிணறுகள் / சம்ப்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் (ஒவ்வொரு 1000 லிட்டர் தண்ணீருக்கும் 4 கிராம்) குடிநீர் குளோரினேஷன் செய்ய தேவையான அளவு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் சேர்க்கவும்.
பி. ஒரு வாளியில் கணக்கிடப்பட்ட பிளீச்சிங் பவுடரை எடுத்து பேஸ்டாக மாற்றவும்.
c. வாளியில் 3/4 பங்கு நிரம்பும் வரை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கவும்.
ஈ. சுண்ணாம்பு மற்றும் பிற படிவுகள் கீழே குடியேற 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
இ. தெளிவான குளோரின் தண்ணீரை மற்றொரு வாளியில் ஊற்றி மேல்நிலைத் தொட்டியில் நன்கு கலக்கவும் மற்றும் சம்ப்.
f. பின்னர், குளோரினேட்டட் தண்ணீரை அனுமதித்த பிறகு குடிநீருக்கு பயன்படுத்தலாம் ஒரு மணிநேர தொடர்பு நேரம்.
4. குறிப்பிட்ட விநியோக நேரத்திற்குள் CMWSSB இன் கடைகளில் இருந்து குடிநீரை சேகரிக்கவும்.
5. சுகாதாரமற்ற உணவகங்களில் இருந்து உணவு உண்பதை தவிர்க்கவும்.
6. உணவை சூடாக இருக்கும் போதே சமைத்து சாப்பிடுங்கள் மற்றும் பழைய உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
7. பொது கழிப்பறைகளை பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் சிறுநீர் கழிப்பதையும் தவிர்க்கவும்.
8. வெள்ள நீரில் நனைந்த அசுத்தமான உணவைத் தவிர்க்கவும்.
9. பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்ற மழைநீர் தேங்கி நிற்கும் சேதமடைந்த அனைத்து பொருட்களையும் அகற்றவும். தேங்காய் மட்டைகள், உடைந்த டின்கள் மற்றும் பாட்டில்கள் போன்றவை வீடு மற்றும் திறந்த மாடியில் கொசு உற்பத்தியை தடுக்கிறது மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கிறது.
10. ஈக்களால் மாசுபட்ட அனைத்து பாத்திரங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
11. யாருக்காவது காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், ORS கரைசலை குடித்துவிட்டு, திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். பின்னர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ முகாம் அல்லது யுபிஎச்சியில் சிகிச்சை பெற்று சிகிச்சை பெறவும். சுய மருந்து வேண்டாம்.
12. வெள்ளநீரால் மாசுபட்ட OHTS, சம்ப்கள்/கிணறுகளை ப்ளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்கு சுத்தம் செய்து தேய்க்கவும்.
13. குப்பை மற்றும் அழுகிய உணவுகளில் ஈக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, உங்கள் வீட்டில் உள்ள கழிவுகளை உலர்ந்த மற்றும் ஈரமானவை எனப் பிரித்து தினமும் குப்பை சேகரிப்பான் மூலம் அப்புறப்படுத்துங்கள்.
14. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தூய்மையான சூழலைப் பராமரிக்க வேண்டும்.
Greater Chennai Corporation
Public Health and Medical Services Department
Guidelines to be followed by the public during rainy season
1. To prevent spread of communicable diseases during rainy season and flood, wash your hands with soap frequently for 20 seconds.
2. Boil the drinking water for 10-20 minutes (Roll boiling) and then drink after it cools down.
3. The following steps to be followed for proper chlorination of overhead tank, wells and sumps at homes:
a. Add 4gms of bleaching powder in required quantity for drinking water chlorination in wells/sumps and water tanks (4gms per every 1000 litres of water).
b. Take the calculated quantity of bleaching powder in a bucket and make it into a paste.
c. Pour water until it fills 3/4th of the bucket and mix it well.
d. Wait 10-15 minutes for lime and other sediments to settle down at the bottom.
e. Pour the clear chlorine water into another bucket and mix it well in the overhead tank and sump.
f. Then, the chlorinated water can be used for drinking purpose after allowing it for an one hour contact time.
4. Collect the drinking water from the outlets of the CMWSSB within the specified supply time.
5. Avoid eating food from unhygienic eateries.
6. Have cooked food while it's hot and avoid having stale food.
7. Use public toilets. Avoid open-air defecation and urination.
8. Avoid contaminated food soaked by the flood water.
9. Remove all the damaged articles which stagnant rainwater such as plastic items, tyres. coconut shells, broken tins and bottles, etc in and around the house and open terrace which prevents mosquito breeding and in turn prevents spread of dengue fever.
10. All vessels contaminated by the flies to be cleaned with dish wash before using it.
11. If anyone suffers from fever, diarrhoea or dysentery, drink ORS solution and intake plenty of liquid food. Then, immediately seek care in the nearby medical camp or UPHC and get the treatment. Don't self-medicate.
12. Clean and scrub OHTS, sumps/wells contaminated by the flood water thoroughly with the bleaching powder.
13. Flies breed in garbage and rotten food. Hence, make sure to segregate the waste as dry and wet at your home and dispose it through the garbage collector daily.
14. To protect health, we must maintain a clean environment.
கிரேட்டர் சென்னை மாநகராட்சி
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை
மழைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்
1. மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, கைகளை கழுவ வேண்டும்
20 விநாடிகளுக்கு அடிக்கடி சோப்புடன். 2. குடிநீரை 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து (ரோல் கொதிநிலை) ஆறிய பிறகு குடிக்கவும்.
3. மேல்நிலைத் தொட்டி, கிணறுகள் மற்றும் கிணறுகளில் முறையான குளோரினேஷன் செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்
வீடுகளில் சம்ப்கள்:
அ. கிணறுகள் / சம்ப்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் (ஒவ்வொரு 1000 லிட்டர் தண்ணீருக்கும் 4 கிராம்) குடிநீர் குளோரினேஷன் செய்ய தேவையான அளவு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் சேர்க்கவும்.
பி. ஒரு வாளியில் கணக்கிடப்பட்ட பிளீச்சிங் பவுடரை எடுத்து பேஸ்டாக மாற்றவும்.
c. வாளியில் 3/4 பங்கு நிரம்பும் வரை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கவும்.
ஈ. சுண்ணாம்பு மற்றும் பிற படிவுகள் கீழே குடியேற 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
இ. தெளிவான குளோரின் தண்ணீரை மற்றொரு வாளியில் ஊற்றி மேல்நிலைத் தொட்டியில் நன்கு கலக்கவும் மற்றும் சம்ப்.
f. பின்னர், குளோரினேட்டட் தண்ணீரை அனுமதித்த பிறகு குடிநீருக்கு பயன்படுத்தலாம் ஒரு மணிநேர தொடர்பு நேரம்.
4. குறிப்பிட்ட விநியோக நேரத்திற்குள் CMWSSB இன் கடைகளில் இருந்து குடிநீரை சேகரிக்கவும்.
5. சுகாதாரமற்ற உணவகங்களில் இருந்து உணவு உண்பதை தவிர்க்கவும்.
6. உணவை சூடாக இருக்கும் போதே சமைத்து சாப்பிடுங்கள் மற்றும் பழைய உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
7. பொது கழிப்பறைகளை பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் சிறுநீர் கழிப்பதையும் தவிர்க்கவும்.
8. வெள்ள நீரில் நனைந்த அசுத்தமான உணவைத் தவிர்க்கவும்.
9. பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்ற மழைநீர் தேங்கி நிற்கும் சேதமடைந்த அனைத்து பொருட்களையும் அகற்றவும். தேங்காய் மட்டைகள், உடைந்த டின்கள் மற்றும் பாட்டில்கள் போன்றவை வீடு மற்றும் திறந்த மாடியில் கொசு உற்பத்தியை தடுக்கிறது மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கிறது.
10. ஈக்களால் மாசுபட்ட அனைத்து பாத்திரங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
11. யாருக்காவது காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், ORS கரைசலை குடித்துவிட்டு, திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். பின்னர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ முகாம் அல்லது யுபிஎச்சியில் சிகிச்சை பெற்று சிகிச்சை பெறவும். சுய மருந்து வேண்டாம்.
12. வெள்ளநீரால் மாசுபட்ட OHTS, சம்ப்கள்/கிணறுகளை ப்ளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்கு சுத்தம் செய்து தேய்க்கவும்.
13. குப்பை மற்றும் அழுகிய உணவுகளில் ஈக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, உங்கள் வீட்டில் உள்ள கழிவுகளை உலர்ந்த மற்றும் ஈரமானவை எனப் பிரித்து தினமும் குப்பை சேகரிப்பான் மூலம் அப்புறப்படுத்துங்கள்.
14. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தூய்மையான சூழலைப் பராமரிக்க வேண்டும்.
Greater Chennai Corporation
Public Health and Medical Services Department
Guidelines to be followed by the public during rainy season
1. To prevent spread of communicable diseases during rainy season and flood, wash your hands with soap frequently for 20 seconds.
2. Boil the drinking water for 10-20 minutes (Roll boiling) and then drink after it cools down.
3. The following steps to be followed for proper chlorination of overhead tank, wells and sumps at homes:
a. Add 4gms of bleaching powder in required quantity for drinking water chlorination in wells/sumps and water tanks (4gms per every 1000 litres of water).
b. Take the calculated quantity of bleaching powder in a bucket and make it into a paste.
c. Pour water until it fills 3/4th of the bucket and mix it well.
d. Wait 10-15 minutes for lime and other sediments to settle down at the bottom.
e. Pour the clear chlorine water into another bucket and mix it well in the overhead tank and sump.
f. Then, the chlorinated water can be used for drinking purpose after allowing it for an one hour contact time.
4. Collect the drinking water from the outlets of the CMWSSB within the specified supply time.
5. Avoid eating food from unhygienic eateries.
6. Have cooked food while it's hot and avoid having stale food.
7. Use public toilets. Avoid open-air defecation and urination.
8. Avoid contaminated food soaked by the flood water.
9. Remove all the damaged articles which stagnant rainwater such as plastic items, tyres. coconut shells, broken tins and bottles, etc in and around the house and open terrace which prevents mosquito breeding and in turn prevents spread of dengue fever.
10. All vessels contaminated by the flies to be cleaned with dish wash before using it.
11. If anyone suffers from fever, diarrhoea or dysentery, drink ORS solution and intake plenty of liquid food. Then, immediately seek care in the nearby medical camp or UPHC and get the treatment. Don't self-medicate.
12. Clean and scrub OHTS, sumps/wells contaminated by the flood water thoroughly with the bleaching powder.
13. Flies breed in garbage and rotten food. Hence, make sure to segregate the waste as dry and wet at your home and dispose it through the garbage collector daily.
14. To protect health, we must maintain a clean environment.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
வேளாண்மைத் துறை
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் - இரபி 2021-2022 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டத்தில், 2021-22b ஆண்டு இரபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், நெல்-111(நவரை), பச்சைபயறு. ஊளுந்து, எள. கரும்பு, நிலக்கடலை, பருத்தி. வாழை, சிறிய வெங்கயாம். மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு 'நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
அதன் படி, பிரிமியத் தொகையாக சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123.75/ ம் 30.11.2021-க்குள் செலுத்த வேண்டும். மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.410.89/-ம் 30.11.2021-க்குள் செலுத்த வேண்டும். நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.296.40/-ம் 31.12.2021-க்குள் செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.544.58/-ம் 15.03.2022-க்குள் செலுத்த வேண்டும். பச்சைபயறு மற்றும் ஊளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.196.59/-ம் 15.11.2021-க்குள் செலுத்த வேண்டும். நெல்-III(தவரை) பயிருக்கு 512.77/-ம் 31.01.2022-க்குள் செலுத்த வேண்டும். எள் பயிருக்கு ரூ.122.27/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு ரூ.2840.50/-ம் 31.08.2022-க்குள் செலுத்த வேண்டும்.
மேலும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1716.66/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.941.08/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1896.96/-ம் 31.01.2022-க்குள் செலுத்த வேண்டும். மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1468.42/-ம்28.02.2022-க்குள் செலுத்த வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம்.
மேலும் பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து விலக்கு கோரி கடிதம் அளித்த நிலையில் அவர் எந்த பயிருக்கு கடன் பெற்றாரோ அப்பயிருக்கான காப்பீட்டு காலம் முடிவதற்கு 7 தினங்களுக்கு முன்னர் ஏற்கனவே கடன் பெற்ற சங்கம் அல்லது வங்கியில் உரிய பிரிமீயத் தொகை மற்றும் பயிர் காப்பீடு செய்வதற்குறிய ஆவணங்களை அளித்து கடன் பெற்ற பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யும் முனி, முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், வங்கி கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத் துறை
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் - இரபி 2021-2022 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டத்தில், 2021-22b ஆண்டு இரபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், நெல்-111(நவரை), பச்சைபயறு. ஊளுந்து, எள. கரும்பு, நிலக்கடலை, பருத்தி. வாழை, சிறிய வெங்கயாம். மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு 'நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
அதன் படி, பிரிமியத் தொகையாக சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123.75/ ம் 30.11.2021-க்குள் செலுத்த வேண்டும். மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.410.89/-ம் 30.11.2021-க்குள் செலுத்த வேண்டும். நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.296.40/-ம் 31.12.2021-க்குள் செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.544.58/-ம் 15.03.2022-க்குள் செலுத்த வேண்டும். பச்சைபயறு மற்றும் ஊளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.196.59/-ம் 15.11.2021-க்குள் செலுத்த வேண்டும். நெல்-III(தவரை) பயிருக்கு 512.77/-ம் 31.01.2022-க்குள் செலுத்த வேண்டும். எள் பயிருக்கு ரூ.122.27/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு ரூ.2840.50/-ம் 31.08.2022-க்குள் செலுத்த வேண்டும்.
மேலும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1716.66/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.941.08/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1896.96/-ம் 31.01.2022-க்குள் செலுத்த வேண்டும். மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1468.42/-ம்28.02.2022-க்குள் செலுத்த வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம்.
மேலும் பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து விலக்கு கோரி கடிதம் அளித்த நிலையில் அவர் எந்த பயிருக்கு கடன் பெற்றாரோ அப்பயிருக்கான காப்பீட்டு காலம் முடிவதற்கு 7 தினங்களுக்கு முன்னர் ஏற்கனவே கடன் பெற்ற சங்கம் அல்லது வங்கியில் உரிய பிரிமீயத் தொகை மற்றும் பயிர் காப்பீடு செய்வதற்குறிய ஆவணங்களை அளித்து கடன் பெற்ற பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யும் முனி, முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், வங்கி கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களே வாகனத்தை எடுப்பதற்கு முன் இதைப் படியுங்கள்
சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
இது நவம்பர் 13ஆம் தேதி மதியம் 12 மணி நிலவரம்
வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்னவென்றால்..
1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்
வியாசர்பாடிசுரங்கபாதை
மேட்லிசுரங்கபாதை
காக்கன்சுரங்கபாதை( இருசக்கரவாகனம்மற்றும்ஆட்டோ)
2.மழைநீர் தேங்கியுள்ள சாலையின் பெயர் (போக்குவரத்து நடைபெறுகிறது)
கால்நடைமருத்துவமனை - வேப்பேரி சாலை மசூதி
பிரிக்லின்சாலை
கடற்கரைசேவைசாலை (மூடப்பட்டது)
ஆர்.ஆர்ஸ்டேடியம்
என்எச் மற்றும் கேஎச் ஸ்டெர்லிங்ரோடு முதல் லயோலா கல்லூரி வரை
டிடிகே சாலை, எல்டாம்ஸ்சாலை, தபால்காலனி
ராம்தியேட்டர் - வடபழனி
பசுல்லாசாலை- வடக்குஉஸ்மான்சாலை
வாணிமஹால், ஜிஎன்செட்டி, விஆர்சாலை
அருணாச்சலம்சாலை
பிடி ராஜன், காமராஜ்சாலை
முகமதுசதக் கல்லூரி
ஜே10 குளோபல்மருத்துவமனை
மணலி எக்ஸ்பிரஸ் சாலை- சாத்தான்காடு முதல்
எம்.எப்.எல். சந்திப்பு
3. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது
செம்பியம் - ஜவஹர்நகர் பெரவள்ளுர் - 70 அடிசாலை வியாசர்பாடி - முல்லைநகர்பாலம்
4. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு
மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும் லஸ் வழியாக அனுப்பப்படுகிறது.
5. சாலையில் பள்ளம்
திருமலைப்பிள்ளைரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கிவாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்–பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.
6. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்
பெரம்பூர் பேரக்ஸ் சாலை–அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப் பேருந்துகள் செல்லமுடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரபேருந்துகள் பிரிக்கிளின்ரோடு, ஸ்டிராஹன்ஸ்ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும்.
அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ்ரோடு, பிரிக்கிளின்ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும்.
7. மரங்கள் ஏதும் விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நவம்பர் 13ஆம் தேதி மதியம் 12 மணி நிலவரம்
வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்னவென்றால்..
1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்
வியாசர்பாடிசுரங்கபாதை
மேட்லிசுரங்கபாதை
காக்கன்சுரங்கபாதை( இருசக்கரவாகனம்மற்றும்ஆட்டோ)
2.மழைநீர் தேங்கியுள்ள சாலையின் பெயர் (போக்குவரத்து நடைபெறுகிறது)
கால்நடைமருத்துவமனை - வேப்பேரி சாலை மசூதி
பிரிக்லின்சாலை
கடற்கரைசேவைசாலை (மூடப்பட்டது)
ஆர்.ஆர்ஸ்டேடியம்
என்எச் மற்றும் கேஎச் ஸ்டெர்லிங்ரோடு முதல் லயோலா கல்லூரி வரை
டிடிகே சாலை, எல்டாம்ஸ்சாலை, தபால்காலனி
ராம்தியேட்டர் - வடபழனி
பசுல்லாசாலை- வடக்குஉஸ்மான்சாலை
வாணிமஹால், ஜிஎன்செட்டி, விஆர்சாலை
அருணாச்சலம்சாலை
பிடி ராஜன், காமராஜ்சாலை
முகமதுசதக் கல்லூரி
ஜே10 குளோபல்மருத்துவமனை
மணலி எக்ஸ்பிரஸ் சாலை- சாத்தான்காடு முதல்
எம்.எப்.எல். சந்திப்பு
3. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது
செம்பியம் - ஜவஹர்நகர் பெரவள்ளுர் - 70 அடிசாலை வியாசர்பாடி - முல்லைநகர்பாலம்
4. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு
மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும் லஸ் வழியாக அனுப்பப்படுகிறது.
5. சாலையில் பள்ளம்
திருமலைப்பிள்ளைரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கிவாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்–பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.
6. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்
பெரம்பூர் பேரக்ஸ் சாலை–அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப் பேருந்துகள் செல்லமுடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரபேருந்துகள் பிரிக்கிளின்ரோடு, ஸ்டிராஹன்ஸ்ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும்.
அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ்ரோடு, பிரிக்கிளின்ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும்.
7. மரங்கள் ஏதும் விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஏக்கருக்குள் வைத்திருப்பவர்களுக்கே பயிர்க்கடன் தள்ளுபடியில் சலுகை -
ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2016ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு பதவியேற்றவுடன், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தன.
விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீது 2017ல் நடந்த விசாரணையின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேலும் இது தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.'தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' எனக் கூறிய நீதிபதிகள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் 2016ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு பதவியேற்றவுடன், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தன.
விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீது 2017ல் நடந்த விசாரணையின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேலும் இது தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.'தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' எனக் கூறிய நீதிபதிகள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Tuesday, September 21, 2021
பிளஸ் 1 மாணவரை அனுமதிக்க மறுப்பு: அரசு உதவிபெறும் பள்ளி மீது புகாா்
மதுரையில் பிளஸ் 1 மாணவரை பள்ளியில் அனுமதிக்க மறுப்பதாக அரசு உதவிபெறும் பள்ளி மீது, முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை நேரு நகரைச் சோ்ந்த ஆா். செல்வக்கனி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதனிடம் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்நிலையில், செப்டம்பா் 15 ஆம் தேதி வகுப்பறையில் எனது மகனின் புத்தகப் பையில் போதைப் பொருள் இருந்ததாகக் கூறி எவ்வித விசாரணையுமின்றி, பெற்றோருக்கும் தெரிவிக்காமல் இடைநீக்கம் செய்வதாக 6 நாள்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனா்.
இதுதெரிந்த பின்னா் எனது மனைவி மற்றும் நான் பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்று கேட்டபோது, இன்னும் பத்து நாள்கள் கழித்து வருமாறு தெரிவித்தனா். இது குறித்து கேட்டபோது, பள்ளி ஆசிரியா் தரக்குறைவாகப் பேசுகிறாா். எனவே, எனது மகனை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
மதுரை நேரு நகரைச் சோ்ந்த ஆா். செல்வக்கனி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதனிடம் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்நிலையில், செப்டம்பா் 15 ஆம் தேதி வகுப்பறையில் எனது மகனின் புத்தகப் பையில் போதைப் பொருள் இருந்ததாகக் கூறி எவ்வித விசாரணையுமின்றி, பெற்றோருக்கும் தெரிவிக்காமல் இடைநீக்கம் செய்வதாக 6 நாள்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனா்.
இதுதெரிந்த பின்னா் எனது மனைவி மற்றும் நான் பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்று கேட்டபோது, இன்னும் பத்து நாள்கள் கழித்து வருமாறு தெரிவித்தனா். இது குறித்து கேட்டபோது, பள்ளி ஆசிரியா் தரக்குறைவாகப் பேசுகிறாா். எனவே, எனது மகனை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
Wednesday, September 8, 2021
11, 12ம்தேதி பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதை போட்டி - பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.
நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதைப் போட்டி வருகிற 11, 12ம்தேதி ஆகிய 2நாட் கள் நடைபெற உள்ளதாக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், நெல்லை அரசுஅருங் காட்சியகத்தில், மகாகவி பாரதியார் நினைவு நூற் றாண்டு நிகழ்ச்சி "பாரதிநினைவுகள்-100" எனும் தலைப்பில் செப்.11, 12 ஆகிய 2நாட்களில் அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச்சங் கம் சார்பில் நடைபெற உள்ளது.
முதல் நிகழ்ச்சியாக 11ம்தேதி மாலை 5 மணிக்கு அரசு அருங் காட்சியக திறந்தவெளி கலையரங்கில் நடைபெ றும் கவிதைப் போட்டி யில் “நூற்றாண்டு கடந் தும் பாவாண்டு நிற்கும் இந்த போட்டி யில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாம். சிறப்பான கவிதை வாசிப்போருக்கு 12ம்தேதி காலையில் நடக் கும் நிகழ்ச்சியில் “பாரதி பைந்தமிழ்ச் சுடர்” என்ற பெயரில் விருதுகள் வழங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், நெல்லை அரசுஅருங் காட்சியகத்தில், மகாகவி பாரதியார் நினைவு நூற் றாண்டு நிகழ்ச்சி "பாரதிநினைவுகள்-100" எனும் தலைப்பில் செப்.11, 12 ஆகிய 2நாட்களில் அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச்சங் கம் சார்பில் நடைபெற உள்ளது.
முதல் நிகழ்ச்சியாக 11ம்தேதி மாலை 5 மணிக்கு அரசு அருங் காட்சியக திறந்தவெளி கலையரங்கில் நடைபெ றும் கவிதைப் போட்டி யில் “நூற்றாண்டு கடந் தும் பாவாண்டு நிற்கும் இந்த போட்டி யில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாம். சிறப்பான கவிதை வாசிப்போருக்கு 12ம்தேதி காலையில் நடக் கும் நிகழ்ச்சியில் “பாரதி பைந்தமிழ்ச் சுடர்” என்ற பெயரில் விருதுகள் வழங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நாளை (09.09.2021) வியாழக்கிழமை மொத்தம் 526 மையங்களில் 59,080 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன - செ.வெ.எண்:35/2021 : நாள்:08.09.2021
செ.வெ.எண்:35/2021
நாள்:08.09.2021
சேலம் மாவட்டத்தில் நாளை (09.09.2021) வியாழக்கிழமை மொத்தம் 526 மையங்களில் 59,080 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இம்மையங்களில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இக்கொரோனா தடுப்பூசி போட செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான நடைமுறைகள் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 59,080 டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில் நாளை 09.09.2021 வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் (398) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (87), நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (4), அனைத்து அரசு மருத்துவமனைகள் (12), அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட்ட 24 மையங்கள் என மொத்தம் 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தவறாமல் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாள்:08.09.2021
சேலம் மாவட்டத்தில் நாளை (09.09.2021) வியாழக்கிழமை மொத்தம் 526 மையங்களில் 59,080 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இம்மையங்களில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இக்கொரோனா தடுப்பூசி போட செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான நடைமுறைகள் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 59,080 டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில் நாளை 09.09.2021 வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் (398) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (87), நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (4), அனைத்து அரசு மருத்துவமனைகள் (12), அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட்ட 24 மையங்கள் என மொத்தம் 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தவறாமல் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:
Announcements,
Corona,
COVID-19,
Information,
People's,
Press Release,
TamilNadu,
Vaccinations
Monday, September 6, 2021
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் தேவையா?
தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க பூஸ்டர் டோஸ் தேவையில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் மூன்றரை கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு விஞ்ஞானி அறிவித்துள்ளார். அதனால் பூஸ்டர் டோஸ் குறித்து எதுவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து ஒன்றிய அரசு எதுவும் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்தும் தெரிவிக்கவில்லை. அதே போல தான் தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசிடம் இருந்து தடையில்லாமல், தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 19,22,080 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லையோர மாவட்டங்களில் தடுப்பூசி முழுமையான அளவில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 6,20,255 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி போடப்பட உள்ளது. கேரள மாநில எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் வரும் 12 ஆம் தேதி முதல் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 2 தடுப்பூசி போட்டுக்கொண்டாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும், விரைவில் குணமடைந்து விடுகிறார்கள். மூன்றாவது டோஸ் உலகில் எங்கும் போடப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் மூன்றாவது டோஸ் போட வேண்டும் என தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் மூன்றரை கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு விஞ்ஞானி அறிவித்துள்ளார். அதனால் பூஸ்டர் டோஸ் குறித்து எதுவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து ஒன்றிய அரசு எதுவும் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்தும் தெரிவிக்கவில்லை. அதே போல தான் தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசிடம் இருந்து தடையில்லாமல், தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 19,22,080 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லையோர மாவட்டங்களில் தடுப்பூசி முழுமையான அளவில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 6,20,255 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி போடப்பட உள்ளது. கேரள மாநில எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் வரும் 12 ஆம் தேதி முதல் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 2 தடுப்பூசி போட்டுக்கொண்டாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும், விரைவில் குணமடைந்து விடுகிறார்கள். மூன்றாவது டோஸ் உலகில் எங்கும் போடப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் மூன்றாவது டோஸ் போட வேண்டும் என தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Corona,
COVID-19,
Information,
People's,
TamilNadu,
Vaccinations
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.


