11, 12ம்தேதி பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதை போட்டி - பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதைப் போட்டி வருகிற 11, 12ம்தேதி ஆகிய 2நாட் கள் நடைபெற உள்ளதாக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், நெல்லை அரசுஅருங் காட்சியகத்தில், மகாகவி பாரதியார் நினைவு நூற் றாண்டு நிகழ்ச்சி "பாரதிநினைவுகள்-100" எனும் தலைப்பில் செப்.11, 12 ஆகிய 2நாட்களில் அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச்சங் கம் சார்பில் நடைபெற உள்ளது.

முதல் நிகழ்ச்சியாக 11ம்தேதி மாலை 5 மணிக்கு அரசு அருங் காட்சியக திறந்தவெளி கலையரங்கில் நடைபெ றும் கவிதைப் போட்டி யில் “நூற்றாண்டு கடந் தும் பாவாண்டு நிற்கும்
இந்த போட்டி யில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாம். சிறப்பான கவிதை வாசிப்போருக்கு 12ம்தேதி காலையில் நடக் கும் நிகழ்ச்சியில் “பாரதி பைந்தமிழ்ச் சுடர்” என்ற பெயரில் விருதுகள் வழங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post