KalviseithiDaily: Another Agricultural University in Tamil Nadu

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Another Agricultural University in Tamil Nadu. Show all posts
Showing posts with label Another Agricultural University in Tamil Nadu. Show all posts

Saturday, April 9, 2022

தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம்

April 09, 2022 1
Mannargudi constituency MLA Speaking on the occasion, DRP Raja (DMK) said, “Mannargudi is the area where most of the farmers live. So we have to set up an agricultural college here.

In response, Minister MRK Panneerselvam said: The member king himself can do this. If he volunteers to start an agricultural college the necessary assistance will be made available on behalf of the government. You need at least 110 acres of land to set up an agricultural college. Similarly 600 acres of land is required to set up a new Agricultural University. Appropriate action will be taken in consultation with the Chief Minister to set up a new Agricultural University in Tamil Nadu at the request of DRP Raja. Thus he said வேளாண்மை கல்லூரி

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா(திமுக)பேசுகையில், ‘‘மன்னார்குடியில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே இங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாம். அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Read More

Post Top Ad

Your Ad Spot