KalviseithiDaily: general examination

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label general examination. Show all posts
Showing posts with label general examination. Show all posts

Wednesday, June 15, 2022

விடைத்தாளில் எதுவுமே எழுதாத மாணவர்கள் - 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் அதிர்ச்சி

June 15, 2022 0
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பல மாணவர்கள் விடைத்தாள்களில் எதுவுமே எழுதாததால், மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 9, 10ம் வகுப்புகளில் மொத்தமே, 3 மாதம் கூட பாடம் நடத்தவில்லை. அந்த மூன்று மாத வகுப்புகளுக்கும் பல மாணவர்கள் வரவில்லை.இந்நிலையில், கடந்த மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

இதில், 5 சதவீதத்துக்கும் மேல், மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை .தேர்வில் பங்கேற்காத மாணவர்களை தேடிப்பிடித்து, அடுத்தடுத்த தேர்வில் பங்கேற்க செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இருப்பினும், தேர்வு கடினமாக இருந்ததால், படித்த மாணவர்களே திணறினர். இதனால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது, மதிப்பெண்களை தாரளமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.ஆனால், பல மாணவர்கள் விடைத்தாளில் எதுவுமே எழுதாமல் வழங்கியிருந்தனர். இதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில், ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்தால், மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.வினாக்களை எழுதி வைத்திருந்தால் கூட, அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், பல மாணவர்கள் விடைத்தாளில் எதுவுமே எழுதாமல் வழங்கியிருந்தனர்.

இவர்களுக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்க முடியாமல், இணை இயக்குனர் வரை பார்வைக்கு கொண்டு சென்று, ஆசிரியர்கள் விளக்கம் எழுதி கொடுக்க நேர்ந்தது.இதற்கு எளிதாக வினாத்தாள் வடிவமைத்து இருந்திருந்தால் கூட, மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வெழுதியிருப்பர்.தாராளமாக மதிப்பீடு செய்தும் கூட, 40 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெற செய்வது சிக்கலாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More

Wednesday, June 1, 2022

10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

June 01, 2022 0
The results of Class 10, Plus 2 general examinations in Kerala will be released in advance, '' said Sivankutty, the state education minister. It has been decided to publish their results in advance.

Education Minister Sivankutty said the Class 10 results would be released on June 10 and the Plus 2 results on June 12. Entrance ceremonies are held in 12,986 schools. More than four lakh students are expected to attend the first class. Masks are mandatory in schools. Corona prevention measures should be adhered to by all. Police are on security duty in front of schools. He said he had also been ordered to inspect nearby shops.

கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது,'' என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாநிலத்தில் நுழைவு விழாவுடன் பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. 12,986 பள்ளிகளில் நுழைவு விழா நடக்கிறது. ஒன்றாம் வகுப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தர வாய்ப்புள்ளது.

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளின் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அருகில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Read More

Thursday, May 26, 2022

பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு: தோ்வுத் துறை விளக்கம்

May 26, 2022 0
The Department of Public Administration has explained that there was an allegation of tampering in the Class X Maths question paper.

The tenth grade general exam was held last Tuesday. Boga awoke to the fact that a question was difficult in the two- and five-point areas and that questions from the old syllabus were included.

The Department of Home Affairs has said that a decision will be taken after examining the Class X Maths question paper and awarding the grace mark.

In this case, according to government officials, we studied the 10th grade math quiz. There are no messy questions in it. Questions from the old syllabus did not take place. They said there were no opportunities to award the offer. பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு

பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக அரசுத் தோ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கணிதப் பாடத்துக்கான தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா கடினமாக இருந்ததாகவும், பழைய பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும் புகாா் எழுந்தது.

தோ்வுத் துறை விளக்கம்

இதையடுத்து பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் குறித்து ஆய்வு செய்து கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தோ்வுத்துறை கூறியுள்ளாா்.

இந்தநிலையில் இது குறித்து அரசுத் தோ்வு இயக்கக அதிகாரிகள் கூறுகையில், பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு வினாத்தாள் குறித்து ஆய்வு செய்தோம். அதில் குளறுபடியான கேள்விகள் எதுவும் கிடையாது. பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறவில்லை. சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு வாய்ப்புகள் கிடையாது என அவா்கள் தெரிவித்தனா்.
Read More

Friday, May 20, 2022

பொதுத்தேர்வில் பிட் பேப்பர்கள் : தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு!

May 20, 2022 0
11 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள், 472 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள அரசு பொது தேர்வு மையங்களில் மாணவ,மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விவகாரம் தேர்வுத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்நிலையில் 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Read More

Tuesday, April 5, 2022

பொதுத் தேர்வில் நடத்தி முடிக்காத பாடத்திலிருந்து கேள்விகள் இருக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்

April 05, 2022 1
Minister Anbil Mahesh has lied that there will be no questions in the general examination from the unfinished subject conducted in the tenth and twelfth class general examinations.

A two-day consultation meeting with school education primary education officers was held in Chennai. On the second day today, the Minister of School Education, Anil Mahesh, had a false consultation with the District Primary Education Officers.

He later told reporters that ‘there is no need to formulate an education policy for the state based on the new education policy laid down by the central government. The committee set up by the Tamil Nadu government to formulate state education policy has excellent experts. Therefore, the state education policy of Tamil Nadu will set an example for other states, he said. He said questions would not be asked from subjects which were not completed in the Class X and XII general examinations. Education Minister Anbil Mahesh Poyamozhi has said that it will not be appropriate to take questions from subjects which have not been completed in the general examination as only 2 subjects have been included in the 2 diversion examinations which have been completed so far.

பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடப்பகுதியிலிருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் இடம்பெறாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுடன் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கை சார்ந்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க தேவையில்லை. மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தின் மாநில கல்விக்கொள்கை விளங்கும் என கூறினார்.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறாது என்று கூறினார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2 திருப்புதல் தேர்வுகளில் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெற்றதால் பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறுவது முறையாக இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Read More

Post Top Ad

Your Ad Spot