KalviseithiDaily: NTA

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label NTA. Show all posts
Showing posts with label NTA. Show all posts

Monday, July 18, 2022

நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம்: மறுப்பு தெரிவித்து என்டிஏ விளக்கம்

July 18, 2022 0
கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது.

கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் நீட் தேர்வு மையக் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் எக்ஸாம் நேற்று முன்தினம் (ஜூலை 17) நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்த்துவிட்டு எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்தனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், "தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து பரிசோதனை நடத்தினார். பிராவில் மெட்டல் ஹூக் இருந்ததால் பீப் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாடையை கழட்டி வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அந்த அதிகாரி, தேர்வு முக்கியமா உன்னுடைய உள்ளாடை முக்கியமா என கேட்டுள்ளார். தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல் மாணவி ஒரு ஓரமாக நின்று அழுவதைக் கண்ட மற்றொரு அதிகாரி அருகில் சென்று விஷயங்களைக் கேட்டுள்ளார். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் அந்த மாணவியின் அம்மாவின் போன் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து அம்மாவிடம் துப்பட்டாவைக் கொண்டுவரும்படி சொன்னார்.

பின்னர் காரில் போகும்போது தேர்வு எப்படி எழுதினாய் என அவரின் தாய் கேட்டபோது வெடித்து அழுத மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் உலோகம் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைக் காரணம் காட்டி மாணவியின் உள்ளாடையை அவிழ்க்க வைத்துளனர். இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், தெரிந்த கேள்விகளுக்குக்கூட விடை எழுத முடியாமல் திரும்பி வந்ததாகவும் மாணவி கூறினார். வேறு மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறினார்" என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிக்க | சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்



இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு தேசியத் தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ தெரிவித்துள்ளதாவது:

''கேரள கல்லூரியில் நீட் தேர்வு அன்று ஆடையளைக் களையச் சொன்னதாக எழுந்த புகாரில் பின்வரும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர் மற்றும் கொல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அத்தகைய சம்பவம் நடந்தது எதையும் கண்டுபிடிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாணவி தேர்வை எழுதி உள்ளார். தேர்வின்போது, அதற்குப் பிறகும் யாரும் இதுதொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. தேசியத் தேர்வுகள் முகமைக்கு எந்த விதமான இ-மெயிலோ, புகார்க் கடிதமோ வரவில்லை.

தேசியத் தேர்வுகள் முகமையின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, மாணவியின் பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக செயல்பாடை என்டிஏ அனுமதிக்கவில்லை.

ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள், தேர்வு முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யவே கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் தேர்வர்களை சோதனை செய்து, பாலின/ மத/ கலாச்சார / பிராந்திய உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல''.

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது
Read More

Sunday, July 10, 2022

JEE மெயின் தேர்வு முடிவு NTA வெளியீடு

July 10, 2022 0
The JEE Main exam result is published by the National Examinations Agency

The National Examinations Agency has released the JEE Main result. JEE Main exam is conducted for admission to courses like BE, BTech in higher education institutes such as NITs and IITs.

JEE மெயின் தேர்வு முடிவை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. உயர்கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடிகளில் பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.
Read More

Thursday, June 30, 2022

Display of Provisional Answer Keys and Question Paper with Recorded Responses for Answer Key Challenge of NCHMJEE -2022

June 30, 2022 0
Display of Provisional Answer Keys and Question Paper with Recorded Responses for Answer Key Challenge of National Council of Hotel Management Joint Entrance Examination (NCHMJEE) -2022

Display of Provisional Answer Keys and Question Paper with Recorded Responses for Answer Key Challenge of National Council of Hotel Management Joint Entrance Examination (NCHMJEE) -2022

National Council for Hotel Management Joint Entrance Examination (NCHM JEE-2022) for admission to the B.Sc. (Hospitality & Hotel Administration) Course at the Institutes of Hotel Management (IHM) affiliated to the National Council for Hotel Management and Catering Technology (NCHM&CT) for the Academic Year 2022-23 was conducted by National Testing Agency (NTA) on 18.06.2022 (Saturday).

Questions, provisional answer keys and responses of the exam are now hosted on https://nchmjee.nta.nic.in. They will be available for 3 days, upto 01.07.2022, in the given window

The candidates, who are not satisfied with any answer key, may challenge the same by filling an online application form ONLY and paying a non-refundable fee of Rs.200/-per question, in the given window.

Only paid challenges made during stipulated time through key challenge link will be considered. Challenges made by the candidates will be verified by the panel of subject experts. If found correct, the answer key will be revised accordingly.

Based on the revised Final Answer Key, result will be prepared and declared. No individual candidate will be informed about the acceptance/non-acceptance of his/her challenge. The key finalized after the challenge will be final.

No grievance with regard to answer key(s) after declaration of result will be entertained. The decision of the experts on the challenges shall be final and no further communication will be entertained.

Candidates are advised to take note of the above and act accordingly.

For any assistance, candidates can call the NTA Help line number 011 4075 9000 or write to NTA at nchm@nta.ac.in

CLICK HERE TO DOWNLOAD
Read More

Sunday, May 22, 2022

Correction in particulars of the Online Application Form of UGC– NET December 2021 and June 2022 (merged cycles)

May 22, 2022 0
Correction in particulars of the Online Application Form of UGC– NET December 2021 and June 2022 (merged cycles).

In view of the numerous representations received from the candidates regarding giving them an opportunity to edit/modify their particulars in the Online Application Form of UGC-NET December 2021 and June 2022 (merged cycles), National Testing Agency has decided to provide the first and final opportunity to the candidates for modifying their particulars in the Online Application Form of UGC-NET December 2021 and June 2022 (merged cycles). The details of the same are as given below:

CLICK HERE TO DOWNLOAD All the registered candidates for the said Examination are advised to visit the website and verify their particulars. They are further advised to make correction/s in their particulars, in their respective Online Application Form, if required, as per Annexure-I The candidates are allowed to make the corrections, latest by 23 May 2022 (up to 09:00 P.M.). Thereafter, no correction in particulars, whatsoever, will be entertained by NTA under any circumstances.

The additional fee (wherever applicable) shall be paid by the candidate concerned either through Credit/Debit Card/Net Banking and UPI. Since, it is a one-time facility extended to the candidates to avoid any hardship to them, the candidates are informed to do the correction carefully, as no further chance for correction will be given to the candidates.

For further clarification related to UGC-NET December 2021 & June 2022, the candidates can also contact 011-40759000 or email at ugcnet@nta.ac.in.
Read More

Wednesday, May 11, 2022

CUET தேர்வுக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

May 11, 2022 0
9,81,406 people have applied for the CUET exam so far!

7,39,027 people have paid the fee.

You can apply till the 15th day of the exam.

- National Examination Agency Notice.

CUET தேர்வுக்கு இதுவரை 9,81,406 பேர் விண்ணப்பம்!

7,39,027 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

தேர்வுக்கு வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
Read More

Monday, May 2, 2022

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

May 02, 2022 0
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிப்பு

-தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பு.
Read More

Post Top Ad

Your Ad Spot