Post Top Ad
Your Ad Spot
Showing posts with label Tamil Nadu. Show all posts
Showing posts with label Tamil Nadu. Show all posts
Monday, September 26, 2022
தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை! இருக்கா? இல்லையா? - New education policy in Tamil Nadu! is there Isn't it?
👨🏻 IV & V பொதுத் தேர்வு Question Paper எங்க வச்சிருக்காங்க?
👦🏻 CRC மையத்துல Sir
👨🏻 ஓ... CRC மையம்னா எது? பழைய Primary / Middle ஸ்கூலா? இல்ல Higher Secondary ஸ்கூலா?
👦🏻 Higher Secondary ஸ்கூல்தேன் Sir
👨🏻 CRC மையமா HSS மாறியது எப்ப? எதனால?
👦🏻 அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்திய வளாகப் பள்ளி முறையால Sir.
👨🏻 வளாகப் பள்ளி முறை பற்றி எதுல சொல்லீருக்கு?
👦🏻 NEP 2020 பகுதி I உட்பிரிவு 7-ல் இருக்கு Sir.
👨🏻 ஓ. . . NEP-ல இருக்குல. . .! அப்ப இதுவரை தமிழ்நாட்டுல NEP-2020 நடைமுறைக்கு வரவே இல்ல அப்படித்தான?
👦🏻 யோவ் லூசாயா நீ! NEP-2020-ல் உள்ள School Complex நடைமுறைப்படிதேன் Higher Secondary ஸ்கூல CRC மையமா மாத்திருக்காங்கனு சொல்றேன். . . நீ என்னடானா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கப்பாக்குற. . . பைத்தியமாயா நீ?
👨🏻 ஏம்ப்பா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு நானா சொல்றேன். . . IV & V பொதுத் தேர்வு பற்றி பேசுவோர்தான் இது NEP-யை தமிழ்நாட்டில் நுழைக்கும் முயற்சீனு புதுசா பொங்குறாக.
👦🏻 ஆமால. . . . Sorry Sir. Already தமிழ்நாடு NEP-2020 நடைமுறைப்படிதேன் நடந்துக்குட்டு இருக்கு.
.
.
.
.
புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. இன்றைய தேதியில் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள NEP-2020 சரத்தைத் தான் தங்களது நினைவிற்கு உட்படுத்தியுள்ளேன்.
இது முதல் பதிவுதான். நினைவூட்டல்கள் தொடரும். . .
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
தமிழக அரசே! NEP நடைமுறைகளை முழுமையாகத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியை மீட்டெடு!!
Saturday, September 24, 2022
Employment registration - 73.99 lakh people are waiting in Tamil Nadu - ‘பயனற்றதாக’மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு
How do I register for employment in TN?
What is employment registration in Tamilnadu?
How do I renew my TN employment?
How can I check my employment seniority status in Tamilnadu?
*‘பயனற்றதாக’* *மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு*
*தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73.99 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்*.
*தமிழகத்தில் 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது*.
*அனைத்துத் துறைகள், அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்பத் தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது*.
*இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 73.99 பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் விவரம்*:
*18 வயதுக்கு கீழ் - 23,01,800*
*19 முதல் 30 வயது வரை - 29,88,001*
*31 முதல் 45 வயது வரை - 18,68,931*
*45 முதல் 60 வயது வரை - 2,35,190*
*60 வயதுக்கு மேல் - 5,590*
What is employment registration in Tamilnadu?
How do I renew my TN employment?
How can I check my employment seniority status in Tamilnadu?
*‘பயனற்றதாக’* *மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு*
*தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73.99 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்*.
*தமிழகத்தில் 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது*.
*அனைத்துத் துறைகள், அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்பத் தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது*.
*இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 73.99 பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் விவரம்*:
*18 வயதுக்கு கீழ் - 23,01,800*
*19 முதல் 30 வயது வரை - 29,88,001*
*31 முதல் 45 வயது வரை - 18,68,931*
*45 முதல் 60 வயது வரை - 2,35,190*
*60 வயதுக்கு மேல் - 5,590*
Saturday, April 9, 2022
தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம்
Mannargudi constituency MLA Speaking on the occasion, DRP Raja (DMK) said, “Mannargudi is the area where most of the farmers live. So we have to set up an agricultural college here.
In response, Minister MRK Panneerselvam said: The member king himself can do this. If he volunteers to start an agricultural college the necessary assistance will be made available on behalf of the government. You need at least 110 acres of land to set up an agricultural college. Similarly 600 acres of land is required to set up a new Agricultural University. Appropriate action will be taken in consultation with the Chief Minister to set up a new Agricultural University in Tamil Nadu at the request of DRP Raja. Thus he said வேளாண்மை கல்லூரி
மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா(திமுக)பேசுகையில், ‘‘மன்னார்குடியில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே இங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாம். அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
In response, Minister MRK Panneerselvam said: The member king himself can do this. If he volunteers to start an agricultural college the necessary assistance will be made available on behalf of the government. You need at least 110 acres of land to set up an agricultural college. Similarly 600 acres of land is required to set up a new Agricultural University. Appropriate action will be taken in consultation with the Chief Minister to set up a new Agricultural University in Tamil Nadu at the request of DRP Raja. Thus he said வேளாண்மை கல்லூரி
மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா(திமுக)பேசுகையில், ‘‘மன்னார்குடியில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே இங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாம். அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
