Breaking News: தமிழகத்தில் 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.,4ல் தேர்தல்

Breaking News: தமிழகத்தில் 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.,4ல் தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவைத் இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post