இந்து தமிழ் திசை - "மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி - செப்.20-ஆம் தேதி கடைசி நாள்

இந்து தமிழ் திசை

"மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி.

மகாகவி பாரதியின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்திய தேசத்தை உலக அரங்கில் மேலும் முன்னேற்ற, நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை 20 வரிகளுக்கு மிகாமல், செப்.10 (வெள்ளிக்கிழமை) அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியாகும் நுழைவுப் படிவத்தில் எழுதி, அதனை தபாலாகவோ அல்லது ஸ்கேன் செய்து hindutamilthisaievents@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் செப்.20-ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post