HomeLatest News அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி - பள்ளிக்கல்வித்துறை bysathish -August 06, 2022 0 ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான நாட்களில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட வேண்டும்; மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி அவர்கள் இல்லங்களில் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும். -பள்ளிக்கல்வித்துறை Tags: Latest News ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் மூவர்ணக்கொடி Facebook Twitter