அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி - பள்ளிக்கல்வித்துறை

ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான நாட்களில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட வேண்டும்;

மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி அவர்கள் இல்லங்களில் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும்.

-பள்ளிக்கல்வித்துறை
Post a Comment (0)
Previous Post Next Post