தமிழறிஞர் நெல்லை கண்ணன்(Nellai Kannan) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில நட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நெல்லையில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்