தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 322 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 41 பேர் ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 5 பேருக்கும், திருவள்ளுரில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 322 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 41 பேர் ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 5 பேருக்கும், திருவள்ளுரில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

No comments:
Post a Comment