பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - முதன்மைக் கல்வி அதிகாரி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி புதுக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்.

அக்.4:புதுக் கோட்டை ஒன்றியத்தில் பள்ளிகளில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப் பூசி முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட் டம்,புதுக்கோட்டை ஒன் றியம் ஆட்டாங்குடி,சிறு நாங்குப்பட்டி மற்றும் அன்னசத்திரம் ஆகிய தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் களை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்திநேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.பின்னர் அங்கிருந்தவர்களிடம18 வயதுக்கு மேற்ப்பட்டோர் அனைவ ரும் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள களப்பணி யாற்றிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Post a Comment (0)
Previous Post Next Post