தமிழக அரசு வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது.. - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2021

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள் ளது. அதில் புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங் களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளலாம்.


நிறுவனம் Pudukkottai Social Welfare Department பணியின் பெயர் Chair Person & Members


பணியிடங்கள் Various


கடைசி தேதி 22.09.2021


Chair Person & Members வயது வரம்பு : பதிவு செய் வோர் குறைந்த பட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


சமூக பாதுகாப்புதுறை கல்வித்தகுதி : Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Develop ment பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.


சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை : பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப் பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுள்ளவர்கள் தங்க ளின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 23.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். முகவரி: The District Child Protect ion Officer, District Child Protection Unit, ExService man Welfare Office Campus, Kalyanaramapuram 1st Street, Thi rugokamam Post, Pudukkottai District 622 002.
Post a Comment (0)
Previous Post Next Post