சாகர் மித்ரா
தமிழ்நாட்டில் உள்ள 433 கடலோர கிராமங்களில் PMMSY திட்டத்தின் கீழ், ஒருவருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற fisheries.tn.gov.in இணையதளத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
-மீன்வளத்துறை ஆணையர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் உள்ள 433 கடலோர கிராமங்களில் PMMSY திட்டத்தின் கீழ், ஒருவருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற fisheries.tn.gov.in இணையதளத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
-மீன்வளத்துறை ஆணையர் அறிவிப்பு.