ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை!: பெரியார் பல்கலை. பதிவாளர் மீது வழக்குப்பதிவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி.. போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு..!

மாணவி புகாரின் பேரில் கோபி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியிருந்தார்.
Post a Comment (0)
Previous Post Next Post