தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி உள்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய ஆணையிட்டுள்ளது. உண்டு உறைவிட பள்ளிகளில் அனைத்தும் உரிய அனுமதி பெற்று செயல்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post