தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்பு

தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு

விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான 2021-ம் ஆண்டு ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்புபட்டுளள்து. விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது
Post a Comment (0)
Previous Post Next Post