Do not rush to finish the course. The focus of schools should be on developing ideological understanding, ”Delhi Deputy Chief Minister Manish Sisodia advised schools.
"கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயால் விரிவடைந்த கற்றல் இடைவெளியைக் குறைக்க எதிர்கால உத்திகளைப் பற்றி இப்போது சிந்திக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி, அதற்கேற்ப வியூகம் வகுக்க வேண்டும்.
பாடத்திட்டத்தை முடிப்பதில் அவசரம் வேண்டாம். பள்ளிகளின் கவனம் கருத்தியல் புரிதலை வளர்ப்பதில் இருக்க வேண்டும்" என்று டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

No comments:
Post a Comment