சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம்? அமைச்சர் கீதா ஜீவன் - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 6, 2022

சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம்? அமைச்சர் கீதா ஜீவன்

Minister Geetha Jeevan has said that the government will take steps to set up adequate Anganwadi Centers. Will a new building be set up for nutrition centers in the Thiruvidaimarudur Union Territory? That MLA. Gov. Cheliyan had raised the question. Ministers are answering questions from members during Question Hour in the Legislature.

போதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா? என்று எம்.எல்.ஏ. கோவி.செழியன் கேள்வி எழுப்பியிருந்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot