அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 27, 2022

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு

Law Minister Raghupathi has said that postgraduate studies will be started in government law colleges. He said a new law center would be set up at the Tamil Nadu National Law University in Trichy. District and Sessions Court will be set up in Kallakurichi. Udagai noted that a primary criminal arbitration court would be set up alone.

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவப்படும். கள்ளக்குறிச்சியில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும். உதகையில் தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot