அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 27, 2022

அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி

அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தோற்றுவிக்க கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்: அமைச்சர் பொன்முடி தகவல்

Minister of Higher Education Ponmudi, in reply to a question raised by the legislators during Questions and Answers in the Legislative Assembly, said: “Lack of funds is a major problem in improving infrastructure facilities in government colleges across the state and creating new colleges and new courses.

However, the Chief Minister has started many new colleges and new courses in the current academic year and the coming academic year. A request has been made to the Finance Ministry and the Chief Minister to allocate additional funds for infrastructure facilities, new colleges and courses in the coming years. Surely all the demands of the legislators will be met gradually. A letter has been written to the UGC to approve distance education courses offered by Annamalai University. ” கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் நிதிப்பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

அமைச்சர் பொன்முடி தகவல்

இருப்பினும் நடப்பு கல்வியாண்டிலும், வரும் கல்வியாண்டிலும் பல புதிய கல்லூரிகளையும், புதிய படிப்புகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள், புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கித்தர வேண்டி நிதியமைச்சகத்திடமும், முதலமைச்சரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு யூஜிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot