பொங்கல் விடுமுறையில் நடைபெற இருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து.

தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முடிவுகளை கைவிடுங்கள் என இந்தியா போஸ்ட் இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தேன். கொரோனா காரணங்களை சுட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

- சு.வெங்கடேசன், மதுரை எம்.பி
Post a Comment (0)
Previous Post Next Post