11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

மரக்காணத்தை அடுத்த நடுகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.

வணிகவியல் ஆசிரியர் பழனிவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
Post a Comment (0)
Previous Post Next Post