திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவள்ளூர் மாவட்டம், பாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வள மையம் மற்றும் அனைந்து வகை அரசு பள்ளிகளின் ஒருங்கினைாந்து பள்ளிக் கல்வி திட்டத்திற்கான கணக்கு எண் நிருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கனாரா வங்கியில் புதிய கணக்கு துயங்கிட பார்வையிற்கண்ட செயல்முறைகளின் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் இத்துடன் அனுப்பிவைக்கப்படுகிறது. கனரா வங்கியில் கணக்கு எண் தொடங்க கனரா வங்கி அலுவயர்களால் கூட்டம் நடத்தப்படும் கூட்டம் நடத்தப்படும் நாள், தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும். ஏற்களவே கனரா வங்கியின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்காக கணக்கு எண் துவங்கியிருந்தால் அந்தக் கணக்கை புதிய "Zero Balance A/Ch துவங்கும் வரை பழைய காக்கை முடிக்கக் கூடாது.


என அறிவுறுத்தப்படுகிறது. எனலே தங்களது வட்டார வள மையத்திற்குட்பட்ட SMC / SMDC அளவில் SNA கணக்கு கனரா வங்கியில் புதிய கணக்கு எண் துவங்கிய உடன் அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படியும், மேலும் இந்தகவலை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க அணைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
Post a Comment (0)
Previous Post Next Post