தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்

- உயர் கல்வித்துறை அமைச்சர்

புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

உயர்கல்வித்துறை சார்பில் 10 கல்லூரிகளும், அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லுரியும் தொடங்கப்படும்

இனிவரும் காலங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை
Post a Comment (0)
Previous Post Next Post