அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பயிற்சி பெற அழைப்பு - விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: அக். 16.

"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் சாா்பில், ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.


இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) ஆகியவற்றின் சாா்பில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இதில் பங்கேற்க கடந்த 2019, 2020, 2021 ஆண்டுகளில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: அக். 16.
Post a Comment (0)
Previous Post Next Post