அரசு பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் தலைமையாசிரியர் - பொதுமக்கள் பாராட்டு

அரசு பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் தலைமையாசிரியர் - பொதுமக்கள் பாராட்டு

திருவண் ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 221 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு:படிக்கும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்க. பள்ளி தலைமை ஆசிரியர திருலோகசந்திரன் முடிவு செய்து ஒளியத்தில் ஆரவ முள்ள மாணவர்களை தேர்வு செய்து. பள்ளி வளாகத்தில் உள்ள கற் றுச்சுவர்களில் பல்வேறு விழிப்புணர்வு குறித்தஓவி யங்களை வரைய வைத் துள்ளார்.

இதற்காக தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ஓவியம் வரை வதற்கான பெயிண்ட் மற்றும் ஓவிய உபகரண பொருட்களை வாங்கி மாணவர்களிடம் வழங் கினார்.

தொடர்ந்து ஒலிய ஆசிரியர் புவனேஸ்வரி வழிகாட்டுதல்படி கலைத் திறன் மற்றும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர் களில் தேசத்தலைவர்க ளின் படங்கள், மக்கும் மற்றும் மக்கா குப்பை) வது வழக்கம். விழிப்புணர்வு, சூரிய மின்சாரம், தேசப்பற்று. இயற்கை வளங்கனை காக்கும் வகையில் மரம் வளர்ப்போம். திருக்குறள தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு அனைவரும் வாக்களிப்போம் ஆகிய விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பல்வேறு ஓவியங்களை வரைத்து தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். மேலும் வரும் குடிய ரசுதினத்தன்று சிறப்பான முறையில் ஓலியங்களை வரைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு மற்றும் சான்றுகள் வழங்க தலைமை ஆசிரி யர திருவோகசந்தர் முடிவு செய்துள்ளார் வழக்கமாக பள்ளி மற்றும் கல்லூரி வளாக சுற்றுச்சுவர்களி லும், பொது இடங்களி லும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஒளியங்களை ஒளி யர்களை வைத்து வரை ஆனால், இப்பள்ளி யில் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் ஓலி யத்திறனை ஊக்குவிக்க வும், மற்ற பள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தலைமை ஆசிரியர் தனது சொத்த செலவில் பெயிண்ட் உபகரணங்களை வாங்கி கொடுத்தது கண்டு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் பாராட்டு தெரி வித்து வருகின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post