முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

செய்தி வெளியீடு எண்: 1278

நாள் : 29.07.2022

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகளுடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உள்ளது.

புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Tamil Nadu is home to nearly 10% of India's tiger population with 264 Tigers as per NTCA.

I am happy to announce that Tamil Nadu will organise 'TN Global Tiger Summit' in partnership with GOl at Chennai in October 2022 as a fitting tribute
Post a Comment (0)
Previous Post Next Post