மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள்போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டும்.

வேறுபாட்டை களைய மாணவர்களுக்கு சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை.

திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது திங்கட்கிழமை விசாரணை
Post a Comment (0)
Previous Post Next Post