'நான் முதல்வன்' திட்டம் எதற்காக? - அமைச்சர் பொன்முடி பேச்சு

'நான் முதல்வன்' திட்டம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது: அமைச்சர் பொன்முடி பேச்சு

The 'I am the first' project has been launched to enroll more students in polytechnic colleges. Minister Ponmudi said that 31 new government colleges have been started after the DMK government took over. Minister Ponmudi said that a vocational training center is being set up for students to get employment opportunities through polytechnic colleges.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 31 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Post a Comment (0)
Previous Post Next Post