அரசின் மாணவ, மாணவியரின் விடுதியில் 10 ஆயிரம் மூலிகைத் தோட்டம்

தமிழ்நாடு அரசின் மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேளாண் ஒழுங்குமுறை விரிவாக மையங்களில் கிரெடிட் கார்டுகள் மூலம் பணவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிக்க | சர்வதேச பல்கலைகள் துவங்க அறிவுசார் நகரம் அமைப்பு

Post a Comment (0)
Previous Post Next Post