தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி, 50. பள்ளிக்கு தாமதமாக வரும் மற்றும் சரியாக படிக்காத மாணவியரை இவர் ஆபாசமாக திட்டி வருவதாக புகார் வந்தது.கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையில், ஆபாசமாக திட்டுவது உறுதியானது. இதனால் ரேவதியை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் நேற்று உத்தரவிட்டார்.
Post a Comment (0)
Previous Post Next Post