வங்கிக்கணக்கில் பணம் திருடுபோனா? - சைபர் கிரைம் அட்வைஸ்

நம்பரை மறந்துடாதீங்க

பொதுமக்கள் தங்கள் வங்கிக்க ணக்கில் இருந்து தொகை எடுக்கப் பட்டது தெரிந்தால், உடனடியாக '155260' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

அப்படிசெய்தால், வாடிக்கையா ளரின் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு, முதலில் வங்கிக்கணக்கை முடக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்ததாக, யாருடைய வங்கிக்க ணக்கில் அந்த பணம் வரவு வைக் கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அந்த நபரின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை மேற்கொள் வோம். பாதிக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் புகார் தெரிவிக்கலாம். ஆனாலும், எவ்வளவு விரைவாக வாடிக்கையாளர் புகார் கொடுக்கி றாரோ, அவ்வளவு விரைவாக பணத்தை காப்பாற்ற வாய்ப்பு உள் ளது. பொதுமக்கள் புகார் கொடுக்க வசதியாகrime.gov.in என்ற தேசிய அளவிலான இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 Comments

  1. That number is totally waste.this is my personal experience.nobody cannot get their money back from the online fraudsters.this is just advertisement...

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post