புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் கடிதங்களில் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். யாராவது போன் செய்தால் அவர்கள் கேட்கும் முழு விவரங்களை பணிவுடன் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியான 10 நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் தொலைபேசி எண்ணுடன் அறிக்கை தாக்க செய்ய வேண்டும். அவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் கடிதங்களில் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். யாராவது போன் செய்தால் அவர்கள் கேட்கும் முழு விவரங்களை பணிவுடன் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியான 10 நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் தொலைபேசி எண்ணுடன் அறிக்கை தாக்க செய்ய வேண்டும். அவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment