வாக்காளா் பட்டியல் திருத்தம்: வரும் சனி, ஞாயிறில் சிறப்பு முகா - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 18, 2021

வாக்காளா் பட்டியல் திருத்தம்: வரும் சனி, ஞாயிறில் சிறப்பு முகா

P.R.No:1142

Date:18.11.2021

PRESS RELEASE

As per the instructions of the Election Commission of India, the Special Summary Revision of Photo Electoral Rolls, 2022 is being conducted across the State of Tamil Nadu from 01.11.2021 to 05.01.2022. Also, the Special campaigns are being arranged on 13.11.2021, 13.11.2021, 14.11.2021, 27.11.2021 and 28.11.2021 which are Saturdays and Sundays at the designated locations to facilitate the electors to enrol their name and make correction of entries in the Electoral Roll. However, due to heavy rainfall the activities related to Special campaigns were hampered in some of the districts. In order to facilitate and encourage the eligible electors to enrol their name and to make correction of entries in the Electoral Roll, the Commission has announced additional Special campaigns on 20.11.2021 (Saturday) and 21.11.2021 (Sunday) which will be conducted across the State of Tamil Nadu.

வாக்காளா் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்:-

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. வாக்காளா்கள் தங்களது பெயரைச் சோ்ப்பதற்கும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக நவம்பா் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த தீா்மானிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடா்பான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, திருத்தப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் வரும் சனி (நவ.20), ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) ஆகிய இரண்டு நாள்களில் மாநிலம் முழுவதும் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot