அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியரின் அன்பான வேண்டுகோள்!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்களின் அன்பான வேண்டுகோள்:

பெண் குழந்தைகளே, உங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் / தொல்லை இருத்தல்,

1098 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும்.

உங்கள் விவரங்கள் காக்கப்படும்.

- கரூர் மாவட்ட ஆட்சியர்
Post a Comment (0)
Previous Post Next Post