கனமழையால் நாளை(நவ.27) எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழையால் நாளை(நவ.27) எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

15. கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

16. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post