லைசன்ஸ் ரத்து:
இது குறித்து வேலுார் ஏ.எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறியதாவது: வேலுாரில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை அபராதம் செலுத்தினால் 4 வது முறை தானாகவே அவர்கள் டிரைவிங் லைசன்ஸ் ரத்து ஆகி விடும். அபராதம் செலுத்தும் விவரம் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

No comments:
Post a Comment