45 பேருக்கு நல்லாசிரியர் விருதை இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்

ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.
Post a Comment (0)
Previous Post Next Post