தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்!

அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும், உயர்கல்வித்துறை உத்தரவு.
பாடத்திட்டத்தை மாற்றி வடிவமைத்த பின் தமிழ், கணிதம், புள்ளியியல் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு.
Post a Comment (0)
Previous Post Next Post