ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறுவனை கடித்த பாம்பு

பள்ளி கழிவறையில் சிறுவனை கடித்த பாம்பு!

திருச்சி: மணப்பாறை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கழிவறைக்குச் சென்ற பாலாஜி (11 வயது) என்ற சிறுவன், கதவைத் திறந்தபோது கையில் பாம்பு கடித்தது

சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கழிவறை அருகே புதர் மண்டி கிடப்பதாலும், சுற்றுச்சுவர் இல்லாததுமே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தகவல்
Post a Comment (0)
Previous Post Next Post