தகவல் தராமல் 'ஆப்சென்ட்' - அரசு பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் - CEO அதிரடி

வேலுார் மாவட்டம், குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணி யாற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை தருவ தில்லை என முதன்மைக் கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. இந்த அதிரடி நடவ டிக்கை, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post