அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை - நாள் 17.09.2021

உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும்! அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை.


நாள் 17.09.2021 செய்தி வெளியீடு


ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் - ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேண்டுகோள்


காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரணத் தேர்நங் அறிமிக்கைகளையும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பதவியிடங்ககுக்கான சுற்செயம் நேர்தல் அறிவிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வண்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைமி மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதலியிடங்களுக்கு 1.5.09.2021 முதல் வேட்பு:ணுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதலியிடங்கள் ஏலம் விடப்படுவதாக நாளிதழில் செய்றி வெளியாகியுள்ளது.


இதுகுறிந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரியது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளாலிங்கும் செயல் என்பதால் ஜனநாயகத்திற்கு உறுயிளையிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவகம் மற்றும் மாலட்ட நிருவாகம் சட்டபூர்வ நடாபடிக்கைகயா எடுப்பதுடன் இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதனை மல்கள் உணரச் செய்ய உரிம நடவடிக்கைகளை மேற்கொள்ளதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவணிணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. முன்னேற்பாடு


மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்தமி செய்யதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருங்க சே என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட அளையரும் ஒத்துழைப்பு நல்க வோண்டும் மன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆக கேட்டுக்கொள்கின்றது.
Post a Comment (0)
Previous Post Next Post